பதிவோம்... பகிர்வோம்...
வரமொன்றருள் வடிவேலவா! உரமாகியென் உளமேயுறை, பெருவாழ்வதைப் பெறவேண்டியே குருவாயுனைக் கொளவேண்டுமே!
குமரா!
அருகா யுடன்வரு வாயென முருகா வுனைப்பணி வேனினி அருளே!
வகை : வஞ்சிப்பா
ஞா.நிறோஷ் அரவிந்த் 2016.01.24
அருமை...
நன்றி! :)
அருமை...
ReplyDeleteநன்றி! :)
ReplyDelete