தைப்பூசத்தில் அழகன்!

வரமொன்றருள் வடிவேலவா!
உரமாகியென் உளமேயுறை,
பெருவாழ்வதைப் பெறவேண்டியே
குருவாயுனைக் கொளவேண்டுமே!

குமரா!

அருகா யுடன்வரு வாயென
முருகா வுனைப்பணி வேனினி அருளே!

வகை : வஞ்சிப்பா

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.01.24

Comments

Post a Comment