சொல்வாய் இனி!

வேம்பாய்த் தருகின்ற வேதனைகள் போதுமடி
பாம்பாய் அசைகின்ற பைங்குழலும் - தாம்பாய்
எனையிழுக்க நெஞ்சம தேங்கும் நிலையே
எனைவிடுமோ சொல்வாய் இனி

நேரிசை வெண்பா

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.03.17

Comments