எக்காலம்?

ஆவி யொடுங்கித் துளியாகிப்
பூவிற் படிதல் போலென்றன்
ஆவி யொடுங்கித் துளியாகி
யுன்னிற் படிதல் எக்காலம்!

(வஞ்சிவிருத்தம்)

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.05

Comments